ஆளுநர் தனது வேலையை மட்டும் பார்த்தால் பிரச்சினை இல்லை : சீமான்

சிவகங்கை ஆளுநர் தனது வேலையை மட்டும் பார்த்தல் பிரச்சினைகள் இருக்காது எனச் சீமான் கூறி உள்ளார். இன்று சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நடைபெற்ற மருது பாண்டியரின் 222வது குருபூஜை விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் சீமான், “ஆளுநர் அரசியல் பேசியதாலும், தினமும் அவதூறு குண்டை வீசியதாலும் வெறுப்பாகி போனவர்கள் குண்டை வீசி இருக்கலாம். ஆளுநர் தனது வேலையை மட்டும் பார்த்தால் இதுபோன்ற பிரச்சனை இருக்காது.  மத்திய அரசு ஆர்.எஸ்.எஸ்-ன் கோட்பாடுகளை மத்திய அரசு அப்படியே செயல்படுத்தி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.