ஆந்திராவில் 2 ரயில்கள் மோதி பயங்கர விபத்து.. தடம்புரண்ட பெட்டிகள்.. 6பேர் பலி.. ஏராளமானவர்கள் காயம்

அமராவதி: ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் இன்று இரவு 2 பயணிகள் ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 3 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் 6 பயணிகள் பலியான நிலையில் ஏராளாமனவர்கள் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் அங்கு தீவிரமாக நடந்து வருகின்றன. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசாவில் உள்ள ராயகடாவுக்கு இன்று பயணிகள் ரயில் புறப்பட்டு சென்று
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.