கேரள குண்டு வெடிப்புக்கு ராகுல் காந்தி கண்டனம்

டில்லி கேரள மாநிலத்தில் நடந்த குண்டு வெடிப்புக்கு ராகுல்  காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று காலை கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் கிறிஸ்தவ மதவழிபாட்டு கூட்டரங்கில் திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இந்த குண்டு வெடிப்பில் ஒருவர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தை இச்சம்பவம் உலுக்கியுள்ளது. இந்நிலையில் திருச்சூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கொடக்கரா பகுதியில் உள்ள காவல் நிலையத்தில், மார்ட்டின் என்பவர் மதவழிபாட்டு கூட்டரங்கில் வெடிகுண்டு வைத்தது நான் தான் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.