ராமேஸ்வரம்: பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடித்த மேலும் 14 தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்களை நாள்தோறும் எல்லை தாண்டிவிட்டதாக குற்றம் சாட்டி இலங்கை கடற்படை கைது செய்து வருவது அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 27 மீனவர்களை இலங்கை அரசு உடனடியாக விடுதலை செய்ய
Source Link