ஏடிஎம் வேன் கொள்ளை பின்னணியில் உருவான 'ரூல் நம்பர் 4'

ஏடிஎம் மையங்களுக்கு பணத்தை கொண்டு செல்லும் வேன்களை வழிமறித்து பல இடங்களில் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. அப்படியான ஒரு சம்பவத்தின் பின்னணியில் உருவாகி உள்ள படம் 'ரூல் நம்பர் 4'. பாஸர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஏகே பிரதீஸ் கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்க, ஸ்ரீகோபிகா கதாநாயகியாக நடிக்கிறார். மோகன் வைத்யா, ஜீவா ரவி, கலா கல்யாணி, பிர்லா போஸ், கலா பிரதீப் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். கெவின் டெகாஸ்டா பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். டேவிட் ஜான் ஒளிப்பதிவு செய்ய, … Read more

நடிக்காத டா… உன்னபத்தி உலகத்துக்கு தெரிஞ்சிபோச்சி.. லியோ வசூல்.. பிக் பாஸ் பிரபலம் சிக்கிட்டாரு!

சென்னை: பிக் பாஸ் பிரபலமும் பிரபல யூடியூப் விமர்சகருமான அபிஷேக் ராஜா லியோ படத்தின் அதிகார வசூல் அறிவிப்பு வெளியானதும் உடனடியாக விஜய் ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் வகையில் ரஜினியுடன் கோர்த்து ஒரு ட்வீட் போட்ட நிலையில், கார்த்திக் ரவிவர்மா அபிஷேக் ராஜாவை பங்கமாக கலாய்த்துள்ளார். லியோ படத்தை விமர்சிக்கிறேன் என்கிற பெயரில் லியோ படத்தில் மும்பை, தெலங்கானா,

புதுச்சேரி: “தடுப்புகள் இல்லை என்று பெட்ரோல் குண்டு போட்டுவிடாதீர்கள்!”– திமுக-வைச் சீண்டிய தமிழிசை

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களின் உதயநாள் விழா இன்று நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை, “அனைத்து மாநில நாள்களையும் ராஜ்நிவாஸில் கொண்டாடும்போது, தேச ஒற்றுமை ஏற்படும். பல மொழிகளைப் பேசினாலும், பல மாநிலங்களாக இருந்தாலும், கலாசாரத்தால் நாம் ஒன்றிணைந்திருக்கிறோம். யாராலும் பாதுகாப்பற்ற நிலை எனக்கு வராது. புதுச்சேரியில் நான் பதவியேற்றவுடன் மூன்று அடுக்கு பாதுகாப்பு இருந்தது. அவை அனைத்தையும் எடுக்கும்படி கூறினேன். மத்திய பாதுகாப்புப் … Read more

கச்சநத்தம் மூவர் கொலையில் ஆயுள் தண்டனையை எதிர்த்து 23 பேர் மேல்முறையீடு: விசாரணை ஒத்திவைப்பு

மதுரை: கச்சநத்தம் மூவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை எதிர்த்து 23 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கோயில் திருவிழாவில் முதல் மரியாதை அளிப்பது தொடர்பாக இரு தரப்பினர் இடையே 2018-ல் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் காரணமாக ஆயுதங்களுடன் ஒரு கும்பல் மற்றொரு தரப்பினர் வசிக்கும் குடியிருப்புக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் சண்முகநாதன், ஆறுமுகம், சத்திரசேகர் ஆகியோர் உயிரிழந்தனர். மோதலில் காயமடைந்த தனசேகரன் … Read more

உத்தரபிரதேசம் | சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டது: உயிர் சேதம் இல்லை

பிரயாக்ராஜ்: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் ரயில் நிலையத்துக்கு அருகில் சுஹேல்தேவ் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டது. செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி அளவில் இந்த அதிவிரைவு ரயிலின் என்ஜின் மற்றும் 2 பெட்டிகள் தடம்புரண்டன. நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனை வடக்கு சென்ட்ரல் ரயில்வே பிரிவு உறுதி செய்துள்ளது. “சுஹேல்தேவ் எக்ஸ்பிரஸ் பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட நிலையில் என்ஜினின் இரண்டு சக்கரங்கள் தடத்தில் … Read more

“நான் அவன் இல்லை” – தனது AI டீப் ஃபேக் வீடியோ குறித்து ஜோ பைடன்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன், செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை நெறிமுறை செய்வதற்கான உத்தரவு ஒன்றை திங்கட்கிழமை அன்று வெளியிட்டார். அமெரிக்க நாட்டில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனை அறிவித்தார். அப்போது ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட தனது டீப் ஃபேக் வீடியோவை தான் பார்த்ததாகவும் தெரிவித்தார். “ஏஐ சாதனங்கள் மக்களை ஏமாற்ற பயன்படுத்தப்படுகின்றன. அது சங்கடம் தருகிறது. ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட ஆடியோ மற்றும் வீடியோவை கொண்டு டீப் ஃபேக் மூலமாக ஒருவரது நற்பெயருக்கு களங்கம் … Read more

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஜாமீனில் விடுதலை

ராஜமுந்திரி ராஜமுந்திரி சிறையில் இருந்து ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு, அவரது ஆட்சிக்காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் திறன் மேம்பாட்டுத் திட்ட ஊழல் வழக்கில் கடந்த மாதம் 9-ந்தேதி கைது செய்யப்பட்டார்.  ஆந்திர அரசுக்கு இந்த ஊழலால் ரூ.300 கோடி வரை இழப்பு ஏற்பட்டு உள்ளது என குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்ட சந்திரபாபு நாயுடுவின் காவலை … Read more

மீண்டும் அலறுதே மணிப்பூர்.. போலீசார் வாகனத்தை நோக்கி சரமாரி துப்பாக்கி சூடு.. 3 காவலர்கள் படுகாயம்

இம்மாபல்: மணிப்பூர் மாநிலத்தில் இப்போது மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ள நிலையில், அங்கே போலீஸ் கான்வாயை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு மேலாக வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. அப்போது அங்கே வன்முறைச் சம்பவங்கள் கையை மீறிச் சென்றன. மாநிலமே பற்றி எரியும் சூழல் ஏற்படவில்லை. Source Link

Rs. 9 thousand 188 crores of parties who have received election bonds | தேர்தல் பத்திர நன்கொடை : பா.ஜ., 57 சதவீதம் வசூல்

புதுடில்லி, தேர்தல் பத்திரங்கள் வாயிலாக கடந்த 2022 வரை வசூலான 9188 கோடி ரூபாய் நன்கொடையில் 57 சதவீதம் பா.ஜ.வுக்கும் 10 சதவீதம் காங்கிரஸ் கட்சிக்கும் சென்றுள்ளதாக புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. கடந்த 2016 – 17 முதல் 2021 – 22 வரையிலான காலகட்டத்தில் தேர்தல் பத்திரம் வாயிலாக அரசியல் கட்சிகளுக்கு கிடைத்த நன்கொடை விபரங்களை ஏ.டி.ஆர். எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் விபரம்: கடந்த 2016 – … Read more