வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: இந்தியாவுக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் இலங்கை அணி ‘டாஸ்’ வென்று ‘பவுலிங்’ தேர்வு செய்தது.
இந்தியாவில் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 13வது சீசன் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன. மும்பை, வான்கடே மைதானத்தில் இன்று (நவ.,2) நடக்கும் லீக் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன.
இப்போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் முனைப்பில் இந்திய அணியும், தோற்றால் கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பு பறிபோகும் நிலையில் இலங்கையும் மோதுகின்றன. இதில் ‘டாஸ்’ வென்ற இலங்கை அணியின் கேப்டன் குசால் மெண்டிஸ், ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.
இந்திய அணி விபரம்:
ரோகித் சர்மா, சுப்மன் கில், விராத் கோஹ்லி, லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ், சூர்யகுமார், ரவீந்திர ஜடேஜா, பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், குல்தீப்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement