தறிகெட்டு ஓடிய பேருந்து.. பிளாட்பார்மில் ஏறியதில் கண்டக்டர் உள்பட 3 பேர் பலி.. விஜயவாடாவில் சோகம்

விஜயவாடா: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பண்டிட் நேரு பேருந்து நிலையத்தில் பிளாட்பார்ம் மீது பேருந்து நிலைத்தடுமாறி ஏறி இறங்கியதில் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ளது பண்டிட் நேரு பேருந்து நிலையம். விஜயவாடாவிலிருந்து குண்டூர் நோக்கி செல்லும் பேருந்தில் பயணிகள் அமர்ந்திருந்தனர். இதையடுத்து அந்த பேருந்து புறப்படும் நேரம் 8.30
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.