கூலித் தொழிலாளி சரமாரியாக வெட்டிக் கொலை – ஸ்ரீவைகுண்டத்தில் பதற்றம்..!

ஸ்ரீவைகுண்டம் அருகே கூலித்தொழிலாளிகொலை சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு  ஏற்பட்டது.
 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.