சென்னை: 3 கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்

சென்னை ஆதம்பாக்கத்தில் கல்லூரி மாணவர்களை தாக்கி விட்டு  விலை உயர்ந்த கேடிஎம் பைக், கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி மற்றும் பர்ஸில் வைத்திருந்த பணத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.