சேலம் டூ சிதம்பரம் சென்ற ஏசி பேருந்தில் போலி டிக்கெட்.. வசூல் வேட்டை நடத்தி பிடிபட்ட நடத்துநர்!

சிதம்பரம்: சேலத்திலிருந்து சிதம்பரம் சென்ற ஏசி பேருந்தில் போலி டிக்கெட்டுகளை விநியோகம் செய்ததாக அரசு பேருந்து கன்டக்டர், டிக்கெட் பரிசோதகரிடம் கையும் களவுமாக சிக்கிக் கொண்டார். சேலத்திலிருந்து சிதம்பரத்திற்கு அரசு ஏசி பேருந்து ஒன்று இன்று அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்து டவுன் பஸ்ஸை போல் ஒவ்வொரு ஸ்டாப்பிங்கிலும் நின்று நின்று
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.