திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு 2599 பக்தர்களுக்கு மட்டும் மலை ஏற அனுமதி

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் போது 2500 பக்தர்களுக்கு மட்டுமே திருவண்ணாமலையில் மலை ஏற அனுமதி அளிக்கப்பட உள்ளது. உலகப் புகழ் பெற்ற அருணாச்சலேஸ்வரர் ஆலயம் திருவண்ணாமலையில் உள்ளது. பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் இந்த கோவிலில் நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். விழாவைக் காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளிலிருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். நாளை இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.