பாகிஸ்தானில் ‘சூரசம்ஹாரம்’ ஓயவில்லை… ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி தாஜ் முகமது சுட்டுக் கொலை!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகள் அடுத்தடுத்து சுட்டுக் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த வரிசையில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் பயங்கரவாதி தாஜ் முகமது மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். பாகிஸ்தானில் இந்தியாவால் தேடப்படுகிற பல்வேறு இயக்கங்களின் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர். இந்த பயங்கரவாதிகள் மர்ம நபர்களால் அடுத்தடுத்து சுட்டுக் கொல்லப்பட்டு வருகின்றனர். பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.