மது போதையில் ரயில்கள் இயக்கம்… 995 ரயில் ஓட்டுநர்கள் மூச்சு பரிசோதனையில் சிக்கினர்…

இந்தியாவில் உள்ள மூன்று ரயில்வே மண்டலங்களில் உள்ள ரயில் ஓட்டுநர்களிடம் நடத்தப்பட்ட மூச்சுப் பரிசோதனையில் சுமார் ஆயிரம் பேர் மதுபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது. மேற்கு ரயில்வே, வடக்கு ரயில்வே மற்றும் மேற்கு மத்திய ரயில்வே மண்டலங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் சுமார் 995 பேர் மது அருந்தி இருந்தது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட தரவுகள் மூலம் வெளியாகியுள்ளது. அதிகபட்சமாக டெல்லியில் 471 ஓட்டுனர்கள் மது அருந்தி இருந்ததாகவும் அதில் 181 பேர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.