சென்னை: Michaung (மிக்ஜாம்) மிக்ஜாம் புயலால் பெய்த மழையின் காரணமாக பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி உடைந்து நடிகை நமீதா வீட்டுக்குள் வெள்ளம் புகுந்தது. மிக்ஜாம் புயல் காரணமாக நேற்று முன் தினம் மாலையிலிருந்து நேற்று இரவுவரை சென்னையில் விடாது மழை கொட்டி தீர்த்தது. பேய் மழை என்று சொல்வார்களே அதனை நேரில் நேற்று சென்னைவாசிகள் உணர்ந்தன. குறிப்பாக
