உத்தரகாண்டில் சாலையில் நடந்து சென்ற வாலிபரின் முன் கடந்து சென்ற புலி… பதைபதைக்க வைக்கும் வீடியோ

உத்தரகாண்ட் மாநிலம் கார்பெட் புலிகள் காப்பகத்தின் அருகில் உள்ள ராம்நகர் பகுதியில் புலி ஒன்று சாலையில் நடந்து சென்ற இளைஞர் ஒருவரின் முன் குறுக்கே ஓடியது அந்தப் பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ராம்நகர் கர்ஜியா கோவில் அருகே சாலையில் நடந்து சென்ற இளைஞர் புலி வருவதை உணர்ந்து தொடர்ந்து முன்னோக்கி செல்வதை நிறுத்தினார். இதனால் சாலையின் குறுக்கே ஓடிய புலியிடம் சிக்காமல் தப்பித்தார் இந்த காட்சி அடங்கிய வீடியோ வெளியாகி சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதே […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.