சென்னை: தமிழ்நாடு அரசு அறிவித்துருள்ள வெள்ள நிவாரணம் ரூ.6,000 வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி இன்று சென்னையில் தொடங்கியது. வரும் 16ந்தேதி முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என செய்திகள் வெளியான நிலையில், இன்றே (14ந்தேதி) டோக்கன் விநியோகிக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை மற்றுத்ம சூறாவளியால், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்ததால் பலரும் […]
