நாளை நெல்லை, தூத்துக்குடியில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

திருநெல்வேலி நாளை நெல்லை மற்றும் தூத்துக்குடியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக வங்கக்கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்தது. இவ்வாறு இடைவிடாது பெய்த கன மழை காரணமாக இந்த 4 மாவட்டங்களும் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத அளவுக்கு மழை அளவு பதிவாகி இருப்பதால் இரு மாவட்டங்களும் மழை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.