மதுரை உட்பட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்ததால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு  வெள்ள அபாய எச்சரிக்கை.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.