வானிலை ஆய்வு மையத்தைக் குறை கூறும் தமிழக தலைமைச் செயலர்

சென்னை தமிழக தலைமைச் செயலர் வானிலை மையத்தைக் குறை கூறி உள்ளார். இன்று தமிழக தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெற்று வரும் மீட்பு பணிகள் குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். பேட்டியின் போது அவர். ”*தென் மாவட்டங்களில் மழையின் அளவு குறைந்துள்ளது. *தூத்துக்குடி மாவட்டத்தில் 30 ஆயிரம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. *9 ஹெலிகாப்டர் மூலம் 13,500 கிலோ உணவுப் பொருட்கள் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. *விமானப்படை, கடற்படை மூலமாக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.