டில்லி டில்லி உயர்நீதிமன்றம் ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு இட்டுள்ளது. கடந்த மாதம் 22 ஆம் தேதி ராஜஸ்தானில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசுகையில், பிரதமர் மோடி ஒரு அதிர்ஷ்டமில்லாதவர். மக்களின் கவனத்தைப் பிரதமர் மோடி திசைதிருப்பும் வேலையில் ஈடுபடுகிறார். பிரதமர் நரேந்திர மோடியை பிக்பாக்கெட் என விமர்சித்துள்ளார். இவ்வாறு ராகுல் காந்தி பேசியதற்க் பாஜகவினரிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையொட்டி […]
