டெல்லி: கத்தார் நாட்டில், 8 இந்திய முன்னாள் கடற்படை வீரர்களுக்கு விதித்த மரண தண்டனையை கத்தார் நீதிமன்றம் குறைத்துள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்து உள்ளது. கத்தார் நாட்டில் முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் 8 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து கடந்த அக்டோபர் மாதம் கத்தார் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. . உளவு பார்த்ததாகக் கூறப்படும் கத்தாரின் முதன்மை நீதிமன்றத்தால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது . இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரிகள் அல் தஹ்ரா […]
