டில்லி ஒரே நாளில் இந்தியாவில் 797 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் இந்தியாவில் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஜே.என்.1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த 26 ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் ஜே.என்.1 வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்ததாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று […]
