தீவுத் திடல் டூ கோயம்பேடு: கேப்டன் விஜயகாந்த் இறுதியாக சென்னை வீதியில் பயணித்த வழி

கலை உலகை கட்டி ஆண்ட கருப்பு எம்ஜிஆர், புரட்சி கலைஞர் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட கேப்டன் விஜயகாந்த் இறுதியாக சென்னை வீதியில் பயணித்து கோயம்பேட்டில் இருக்கும் அவரின் தேமுதிக கட்சி தலைமையகத்தில் துயில் கொண்டார். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.