நாகர்கோவில்: நாகர்கோவிலில் ரயிலில் ஏறிய அவசரத்தில் தாய், தனது 8 வயது மகனை தவறவிட்டார். மகன் பிளாட்பாரத்தில் அழுது கொண்டிருந்த நிலையில், வேகமாக அபாயசங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்த முயன்றார். அப்போது திடீரென தானாகவே கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் நின்றது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் சக்கரத்தில் திடீரென பழுது ஏற்பட்டதால் அந்த ரயில் நடுவழிலை லோகோ
Source Link
