சென்னை: பிப்ரவரி 26ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அமைப்பான ஜாக்டோ ஜியோ அறிவித்து உள்ளது. தமிழ்நாடு அரசுக்கு 10 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த ஓராண்டாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் நேற்று (07.01.2024) ஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்டக் குழு கூட்டம் திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் […]
