உலகவங்கி நிதிஉதவியுடன் கடலோர மறுசீரமைப்பு மற்றும் கடல் வளம் பாதுகாப்பு பணிகள்! தமிழ்நாடு அரசு அரசாணை

சென்னை: ரூ.1675 கோடி செலவில் கடலோர மறுசீரமைப்பு பணிகள் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதுபோல கடல்வளத்தை பாதுகாக்வும்  ரூ.2,000 கோடியில் திட்டம் மேற்கொள்ள  தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த திட்டங்கள்   உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் என  தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடல் வளத்தை பாதுகாக்க உலக வங்கி நிதியுதவியுடன் ரூ.2,000 கோடியில் திட்டத்தை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ,;ej  திட்டம் மூலம் கடலோர பல்லுயிர் பெருக்கம் மேம்படுத்துதல், கடல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.