தமிழகத்துக்கு 27 ஆம் தேதிக்குள் வெள்ள நிவாரணம் : டி ஆர் பாலு தகவல்

டில்லி இன்று மத்திய அமைச்சர் அமித்ஷா வரும் 27 ஆம் தேதிக்குள் வெள்ள நிவாரணத் தொகை வழங்குவதாக கூறியாதாக டி ஆர் பாலு தெரிவித்துள்ளார் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மிக்ஜம் புயல் மற்றும் தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு ல் இருந்து இன்னும் நிதி ஒதுக்கப்படாமல் உள்ளது. எனவே தமிழக அரசு கோரிய வெள்ள நிவாரண தொகையை வழங்கக்கோரி உள்துறை மந்திரி அமித்ஷாவைச் சந்திக்கத் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு முடிவு செய்தது. இன்று தமிழக  நாடாளுமன்ற […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.