பிரதமர் மோடி தலைமையிலான கடந்த 9 ஆண்டுகளில் 25கோடி பேர் வறுமைக்கோட்டிலிருந்து விடுபட்டுள்ளனர்! நிதிஆயோக் தகவல்..

டெல்லி: இந்திய மக்கள் தொகையில் சுமார் 25 கோடி கடந்த 9 ஆண்டுகால பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் வறுமைக்கோட்டியில் இருந்து வெளியேறி உள்ளனர் என நிதிஆயோக்  ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதிஆயோக் அறிக்கையின்படி, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின், கடந்த 9 ஆண்டுகளில் ஏழை மக்களின்  எண்ணிக்கை விகிதத்தில் ஒரு செங்குத்தான சரிவு ஏற்பட்டு உள்ளதாகவும், கடந்த  2013-14ல் 29.17 சதவீதமாக இருந்த வறுமை விகிதம் 2022-23ல் (திட்டமிடப்பட்டது) 11.28 சதவீதமாக குறைந்துள்ளது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.