தப்புமா ஜார்கண்ட் அரசு? திங்கள்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு.. கலந்துகொள்ள ஹேமந்த் சோரனுக்கு அனுமதி

ராஞ்சி: புதிதாக ஜார்கண்ட் முதல்வராகப் பதவியேற்றுள்ள சம்பாய் சோரன் அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க அம்மாநிலச் சட்டசபையில் திங்கள்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த வாரம் மிகப் பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டது. சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கில் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை கைது செய்தது. அவருக்குப் பிறகு
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.