உத்தரகாண்ட் ஹல்த்வானியில் வன்முறை வெடித்தது ஏன்? தொடரும் பதற்றம்.. 6 பேர் பலி, 300 பேர் காயம்

Haldwani Violence News: உத்தரகாண்ட் மாநிலத்தில் மதராஸா இடிக்கப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் 6 பேர் பலி, 300 பேர் காயம் மற்றும் ஊரடங்கு உத்தரவு அமல்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.