தலைமைச் செயலகத்தை முற்றுகை இட முயன்ற முதல்வர் தங்கை கைது

விஜயவாடா ஆந்திர முதல்வரின் தங்கை ஒய் எஸ் ஷர்மிளா தலைமைச் செயலகத்தை முற்றுகை இடப் போவதாக அறிவித்துள்ளதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது ஆந்திராவில் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அண்மையில் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பிறகு ஆந்திரா காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஷர்மிளா நியமனம் செய்யப்பட்டார். ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கோரி இன்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.