இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் நம்பிக்கையை இழந்துவிட்டார் மம்தா பானர்ஜி : காங். எம்.பி. ஆதிர் ரஞ்சன் சௌத்ரி குற்றச்சாட்டு

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 42 மக்களவை தொகுதிகளுக்குமான வேட்பாளர் பட்டியலை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்தது. சந்தேஷ்காலி விவகாரத்தை அடுத்து மத்திய பாஜக அரசுடன் சுமூக உறவை ஏற்படுத்திக்கொள்ளும் விதமாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. மம்தா பானர்ஜியின் தன்னிச்சையான நடவடிக்கையால் இந்தியா கூட்டணியில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தாமாக வெளியேறி உள்ளது. இந்த நிலையில் மக்களவை எதிர்கட்சித் தலைவரும் மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவருமான ஆதிர் ரஞ்சன் […]

The post இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் நம்பிக்கையை இழந்துவிட்டார் மம்தா பானர்ஜி : காங். எம்.பி. ஆதிர் ரஞ்சன் சௌத்ரி குற்றச்சாட்டு first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.