சென்னை தமிழக அரசு 13 ஐஏஎஸ் / ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளது. இன்று தமிழக அரசு 13 ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அந்த விவரங்கள் பின் வருமாறு: *சி.பி.சி.ஐ.டி. ஐஜியாக இருந்த தேன்மொழி தமிழ்நாடு காவல்துறை அகாடமி ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். *ராணிப்பேட்டை ஏ.எஸ்.பி.யாக இருந்த யாதவ் கிரிஷ் அசோக் பதவி உயர்வு பெற்று திருப்பூர் மாவட்ட தெற்கு எஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். *கோயம்புத்தூர் மாவட்ட வடக்கு துணை ஆணையராக இருந்த ரோஹன் நாதன், கோவை போக்குவரத்து துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். *அரக்கோணம் ஏ.எஸ்.பி. யாதவ் […]
The post 13 ஐ ஏ எஸ் / ஐ பி எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்த தமிழக அரசு first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.