ஜம்மு ஸ்டேட் வங்கி அளித்துள்ள தேர்தல் பத்திர விவரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் எனத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் அறிவித்துள்ளார் தேர்தல் பத்திரங்கள் திட்டம் தனிநபர்கள், நிறுவனங்கள் தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக நிதி வழங்கும் வகையில் கொண்டுவரப்பட்டது. இந்த தேர்தல் பத்திரங்கள் ஸ்டேட் வங்கி மூலம் விற்கப்பட்டு ஒவ்வொரு அரசியல் கட்சியும் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து தேர்தல் பத்திரங்கள் மூலமாக பெருமளவு நன்கொடையை பெற்றன. கடந்த மாதம் 15 ஆம் தேதி தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி பெறுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு […]
The post தேர்தல் பத்திர விவரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் : தேர்தல் ஆணையர் அறிவிப்பு first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.