பொன்முடி வழக்கின் உச்சநீதிமன்ற உத்தரவு நகல் தற்போது வெளியாகி உள்ளது அதில் பொன்முடி அவர்களது குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது. Important Clarification: முன்னாள் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என்ற தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது உச்சநீதிமன்றம் பொன்முடி வழக்கின் உச்சநீதிமன்ற உத்தரவு நகல் வெளியாகி உள்ளது அதில் பொன்முடி அவர்களது குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது… pic.twitter.com/Z2Nxf8iBOx — Niranjan kumar (@niranjan2428) […]
The post முன்னாள் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என்ற தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது உச்சநீதிமன்றம்… தீர்ப்பின் விவரம் வெளியானது… first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.