ஊழலை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த பாஜக தேர்தல் பத்திர மோசடிக்குப் பின் ஊழல் குறித்து பேசும் தகுதியை இழந்துவிட்டதாக பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சுவிஸ் வங்கியில் இருக்கும் கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியரின் வங்கி கணக்கிலும் ரூ. 15 லட்சம் வரவு வைக்கப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்த பாஜக தேர்தல் பத்திரம் மூலம் பெறப்பட்ட நிதி குறித்த தரவுகளை மூடிமறைக்க முயன்றதில் இருந்தே ஊழல் குறித்து பேச […]
The post ஊழலை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த பாஜக தேர்தல் பத்திர மோசடிக்குப் பின் ஊழல் குறித்து பேசும் தகுதியை இழந்துவிட்டது… first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.