அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவை அவசரமாக விசாரிக்க டில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு

டில்லி தன்னை அமலாக்கத்துறை கைது செய்ததை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் அளித்த மனுவை அவசரமாக விசாரிக்க டில்லி உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. டில்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது. ஆனால் இந்த  வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி 8 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இந்த சம்மனை எதிர்த்து டில்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். கடந்த 20 ஆம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.