பிரதமருக்கு விவாதத்தை ஏற்க தைரியம் இன்னும் வரவில்லை : காங்கிரஸ்

டெல்லி பிரதமருக்கு விவாதத்தை ஏற்க தைரியம் இன்னும் வரவில்லை என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. கடந்த சில நாட்ட்களுக்கு முன்பு நாடாளுமன்ற தேர்தலின் முக்கிய பிரச்சினைகள் குறித்து பொது தளத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்றும், இதில் பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்க வேண்டும் என்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் மதன் பி.லோகுர், அஜித் பி.ஷா மற்றும் மூத்த பத்திரிகையாளர் என்.ராம் ஆகியோர் அழைப்பு விடுத்திருந்தனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.