சென்னை: கோயம்புத்தூரை சேர்ந்த நாட்டுப்புற கலைஞரான கலையரசன், தன்னை அகோரி என கூறிக்கொண்டு மனதில் பட்டதை பேசி பெரும் சர்ச்சைக்கு உள்ளானார். தற்போது இவர் அரசியல், பணம் பலம் கொண்ட பெரிய இயக்குநர் ஒருவருக்கு, தன் மனைவி மீது கண் என்று பேட்டி அளித்துள்ளார். இது இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்
