ஜாதித் தலைவர்களாக சித்தரிக்கப்படும் சுத்ந்திரப் போராட்ட தியாகிகள் : தமிழக ஆளுநர்

சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி சுதந்திர போராட்ட தியாகிகளை ஜாதித்தலைவர்களாக சித்தரிப்பதாக கூறி உள்ளார். இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் முதல் இந்திய சுதந்திரப் போர் பிரகடனம் என்று சொல்லப்படும் ஜம்புத்தீவு பிரகடன நினைவு நாள் மற்றும் அறியப்படாத தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய ஆய்வுகள் நடத்தியவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த விழைல் சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்த அறியப்படாதவர்கள் பற்றிய 89 புத்தகங்களை ஆய்வு செய்து எழுதிய 88 பேர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.