திருமணத்திற்கு பிறகு வரலட்சுமி போட்ட முதல் போஸ்ட்.. கணவரை என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க!

சென்னை: சரத்குமாரின் மூத்த மகளான, வரலட்சுமி சரத்குமார் தன்னுடைய 38 வயதில் 14 வருட நண்பரான நிக்கோலாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களில் திருமணம் தாய்லாந்தில் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், முதன் முறையாக வரலட்சுமி தனது திருமண போட்டோவை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார். போடா போடி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான நடிகை வரலட்சுமி,

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.