மத்திய அர்சு தமிழகத்துக்கு ரூ. 522 கோடி பேரிடர் நிவாரண நிதி விடுவிக்க ஒப்புதல்

டெல்லி மத்திய அர்சு ரூ. 522 கோடி பேரிடர் நிர்வாரண நிதியை தமிழகத்துக்கு விடுவிக்க ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு கனமழை, வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதி வழங்குவது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இன்று உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கனமழை, வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்களால் பாதிக்கப்பட்ட தமிழகம், புதுச்ச்சேரி, இமாச்சலபிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களுக்கு ரூ. 1,280.35 கோடி பேரிடர் நிவாரண […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.