சென்னை: மெரினா கடற்கரை அருகே போதை பொருள் விற்பனை செய்து வந்த வடமாநில இளைஞர்கள் 3 பேர் காவல்துறை கைது செய்துள்ளது. அவர்களிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் போதை பொருள் விற்பனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக பள்ளி கல்லூரிகள் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் அருகே மற்றும் குடிசை பகுதிகள், பூங்காங்கள், கடற்கரை பகுதிகளில் போதை பொருள் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மற்றும் பெண்கள் […]
