ரூ.3500க்கு பாகிஸ்தானுக்கு விலைபோன சிஆர்பிஎஃப் வீரர்… பரபரப்பு தகவல்கள்

சென்னை: எல்லை பாதுகாப்பு படை வீரர் (CRPF) ஒருவர், பாகிஸ்தானுக்கு உளவாளியாக செயல்பட்டது தெரிய வந்துள்ள நிலையில், அவர் வெறும்  ரூ.3500-க்கு விலைபோன விவரம் வெளியாகி உள்ளது.   இதுகுறித்து பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. தேசத்தைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் மாதம் 3500 ரூபாயை பெற்றுக்கொண்டு, இந்திய ராணுவத்தின் ரகசியங்களைப் பாகிஸ்தானுக்குப் பகிர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. இது நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அந்த பிஎஸ்எஃப் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.