2025 IPL T20 கோப்பையை ஆர்.சி.பி. அணி நிச்சயம் வெல்லும்… விராட் கோலி ரசிகராக மாறிய ரிஷி சுனக் கணிப்பு…

இந்தியன் பிரீமியர் லீக் டுவென்டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. 18 ஆண்டுகால ஐ.பி.எல். வரலாற்றில் முதல்முறையாக இவ்விரு அணிகளும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இதனால் தங்களது அணியே கோப்பையை வெல்லும் என்று இரு அணி ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த போட்டியைக் காண அகமதாபாத் வந்துள்ள இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், ஆர்.சி.பி. அணியே இம்முறை கோப்பையை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.