நாகர்கோவில்: குமரிமுனையில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவரை கண்ணாடி பாலத்தில் சென்று பார்க்க கூட்டம் அலைமோதும் நிலையில், தமிழ்நாடு அரசு கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்து உள்ளது. சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆண்டு முழுவதும் இங்கு சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் ஏப்ரல் மற்றும் மே மாதம் கோடைக்கால சீசனாக கருதப்படுகிறது. இந்த சீசனில் தற்போது குடும்பம், குடும்பமாக சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குமரி கடற்கரையில் இருந்து […]
