இனி 20°C கீழ் ஏசியை வைக்க முடியாது! புதிய விதியை அறிமுகப்படுத்தும் மத்திய அரசு!

New AC Rules: வரும் காலங்களில் ஏசியை 20°C–28°C-க்கு இடையில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற விதியை அமல்படுத்த உள்ளதாக அமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.