சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் காணப்பட்ட இந்திய நரி

சென்னை சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் முதல் முறையாக ஒரு இந்திய நரி காணப்பட்டது. கடந்த வாரம் செனனை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் உள்ள பறவை ஆர்வலர்கள் ஒரு இந்திய குள்ளநரியை கண்டுள்ள்ணெனர்,  ஈரநிலத்தின் மையப் பகுதிகளில் இந்த இனத்தை முதன்முதலில் பார்க்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட வன அதிகாரி வி.ஏ. சரவணன் இவ்வாறு கண்டதை  உறுதிப்படுத்தி உள்ள்ர், குள்ளநரிகள் மனித குடியிருப்புகளுடன் நன்கு தகவமைத்துக் கொண்டு இணைந்து வாழும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே வனவிலங்கு நிபுணர்கள் சென்னையின் பல […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.