ஏடிஜிபி ஜெயராம் கைது உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு

சென்னை ஏடிஜிபி ஜெயராம் தன் மீது பிறப்பிக்கப்பட்டுள்ள கைது உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். திருத்தணி அருகே உள்ள களம்பாக்கத்தில் காதல் திருமணம் செய்த இளைஞரின் சகோதரன் கூலிப்படை மூலம் கடத்தப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜெகன் மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராமன் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. நேற்று இது தொடர்பாக கோர்ட்டு உத்தரவின்பேரில் ஏடிஜிபி ஜெயராமன் நீதிமன்ற வளாகத்தில் வைத்தே கைது செய்யப்பட்டார். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.