டெல்லி மத்திய அமைச்சர் அமித்ஷா ஆங்கிலத்தில் பேசுவோர் விரைவில் வெட்கப்படுவர்கள் எனக் கூறி உள்ளார் இன்று டெல்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரி எழுதிய ‘மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்’ என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். அமித்ஷா தனது உரையில், “நம் நாடு இருள் சூழ்ந்த காலத்தில் கூட, இலக்கியம் மதம், சுதந்திரம் நம் கலாச்சாரத்தின் விளக்குகளை ஏற்றி […]
